கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது: வானதி சீனிவாசன்
தொழில் நகரமான கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக…
ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்!
‘மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை’ என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘இடைக்கால உத்தரவு பிறப்பித்து, அதனை தாமதப்படுத்த முடியாது’…
அதிமுக தலைமை அலுவலக வழக்கில் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு!
அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு…
தயவு செய்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்: பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மை இல்லை என சொல்லப்படுகிறது. நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் முகமுடி படம்…
வளரும் நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என அனைவரும் மனிதர்கள் தானே: அம்மு அபிராமி!
கண்ணகி படத்தில் நடித்த அம்மு அபிராமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பாத்ரூம் விஷயத்தில் எல்லாம் கஞ்சத்தனம் செய்யக்…
வெள்ள நிவாரணத்துக்கு வடிவேலு ரூ.6 லட்சம் நன்கொடை!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு நன்கொடை வழங்கி உள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4…
கூவம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதியா?: ராமதாஸ் கண்டனம்!
கட்டுமான நிறுவனத்தின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்தால், அது பேரழிவுக்குத்…
14 பேர் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!
நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் லோக்சபா, ராஜ்யசபாவில் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள்…
தோனி குறித்து அவதூறு: ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை!
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து…
நாடாளுமன்ற தாக்குதலில் மேலும் 2 பேர் அதிரடி கைது!
நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் நுழைந்து வண்ண ஸ்பிரே அடித்து அச்சுறுத்திய வழக்கில் மேலும் 2 பேரை டெல்லி தனிப்படை போலீசார்…
சபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது: பினராயி விஜயன்
சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில்…
திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு: ஜெயக்குமார்
சென்னை மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடர்பாக தமிழக அரசை மத்திய குழு பாராட்டிய நிலையில், அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…
இளைஞர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக்கூடாது: அன்புமணி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட ஏன் தாமதம் என்று வினவியுள்ள அன்புமணி ராமதாஸ், இளைஞர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக்கூடாது…
இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா?: வைரமுத்து
இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? என்று வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன…
பிரணவ் ஜூவல்லர்ஸ் பண மோசடியில் பிரகாஷ் ராஜூக்கு எந்தவித தொடர்பும் இல்லை: போலீசார்
பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் முதலீடு, மோசடியில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளார்.…
அரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறு அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி…
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் போக்கு: திருமாவளவன்
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று முன்தினம்…
எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அமைச்சர்…
