நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினம்: பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக மீண்டும் கொண்டாடப்படும். மீண்டும் ‘உத்தமர் காந்தி விருது’, ஆண்டுக்கு 6 கிராம…

புதுச்சேரியில் ஆளுநர் மூலமாக ஆட்சி மாற்றத்தை நிகழ்ந்த பாஜக சதி: திருமாவளவன்

புதுச்சேரியில் ஆளுநர் மூலமாக ஆட்சி மாற்றத்தை நிகழ்ந்த பாஜக காய்நகர்த்தி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

திமுக அரசின் தவறான முடிவுகளால் மின்வெட்டு: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க., அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர்…

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை: செந்தில் பாலாஜி

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை. 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டதாகவும் மாலைக்குள் அதுவும் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர்…

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த நிலையில்…

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை: தமிழக அரசு!

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி…

தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்: சவுமியா அன்புமணி

சென்னையில் காற்று மாசுபாட்டினை தடுத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறிவியல் பூர்வமான தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்…

தமிழ்நாட்டில் மின் வெட்டால் மக்கள் அவதி: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களில் பல மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.…

தமிழ்நாட்டில் பயின்றது போல் போலி சான்றிதழ் அச்சடித்து அரசு பணிகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள்!

வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மதிப்பெண்கள் சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போலி…

மதுரையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

மதுரையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர்…

அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும் : ராமதாஸ்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நினைத்தால் தனியார் நிறுவனங்களை விட தரமான, அழகான வீடுகளை, குறைந்த செலவில் கட்டித் தர முடியும்…

மக்கள் மீது அக்கறை இல்லாமல் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர்: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் இயலாமையின் காரணமாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார். தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு…

இந்திய தடுப்பூசி போட்டேன்; தெம்பாக இருக்கிறேன்: போரிஸ் ஜான்சன்

இந்தியா வந்துள்ள போரிஸ் ஜான்சன், தான் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், அது நல்ல பலனை தந்துள்ளதாகவும் இந்தியாவுக்கு நன்றி…

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: இரு படை வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளை தேடும்…

காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்

காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன காங்கிரஸ் தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில்,…

ராகுல் மீது அவதூறு வழக்கு: மனுதாரருக்கு நீதிமன்றம் 1000 ரூபாய் அபராதம்

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். காங்கிரஸ் எம்பி…

உடுப்பியில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத அனுமதி மறுப்பு, வெளியேறிய மாணவிகள்!

உடுப்பியில் உள்ள வித்யோதயா பியு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் பரீட்சை எழுத அனுமதி மறுப்பு,…

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்: தெலங்கானா மாநில அரசு

முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில…