பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து; சென்னை உயர் நீதிமன்றம்

பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி கேம்…

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

மாணவர்கள் போராட்டம் காரணமாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்தாண்டில்…

அ.தி.மு.க.வில் சசிகலா குறித்து பேசுவதற்கு வழியில்லை: பா.வளர்மதி

எம்.ஜி.ஆர். எந்த இடத்தில் கட்டிடத்தை கட்டி அ.தி.மு.க. கட்சி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அங்கேயேதான் அ.தி.மு.க. இருக்கிறது என்று முன்னாள்…

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்: மேக்ரோன் இரண்டாவது முறையாக வெற்றி

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் 2022: குறைந்த வாக்குப்பதிவுக்கு மத்தியில் மேக்ரோன் இரண்டாவது முறையாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஞாயிற்றுக்கிழமை…

கொரோனா பரவல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளும் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்: ஓ.பி.எஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அ.தி.மு.க.…

மின்வெட்டு பிரச்னையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்னையைச் சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது…

நெல்லை பெண் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து: நேரில் சந்தித்த டிஜிபி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம்…

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பிரேக் பிடிக்காததால் நடைமேடையில் மோதி விபத்து. மாலை 4.25 மணிக்கு சென்னை கடற்கரை…

ஜம்மு – காஷ்மீரை மேம்படுத்துவதே இலக்கு: பிரதமர் மோடி

ஜம்மு – காஷ்மீரை மேம்படுத்துவதே இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமைக்கப்பட்ட…

எல்லை தாண்ட தயங்க மாட்டோம்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

ந்தியாவை அச்சுறுத்தினால், பயங்கரவாதிகளுக்கு எதிராக எல்லை தாண்டி வந்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்…

மும்பையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள்

மும்பையில் நகை வியாபார நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.10 கோடி பணம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை…

போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநில…

பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன்: மகிந்த ராஜபக்சே

இலங்கையில் இடைக்கால அரசு அமைந்தாலும் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில்…

நைஜீரியாவில் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து

நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்ட எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி…

மக்கள் தஞ்சமடைந்த ஆலை மீது ரஷிய படை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இரண்டு மாதத்தை கடந்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் ரஷிய படைகள் கைப்பற்றி…

சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் 9 அடுக்கு நிர்வாக…

இலங்கைக்கு மின்தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்

இலங்கைக்கு கடல்வழி மின்தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…