ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்பார்க்கவில்லை: பி.டி.உஷா

ராஜ்யசபா எம்பி பதவியை நான் எதிர்பார்க்கவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறது என சேலத்தில் தடகள வீராங்கனை பி.டி.உஷா கூறினார். சேலம் விநாயகா மிஷன்…

எடப்பாடிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் பொதுக்குழுவுக்கு தடை கேட்ட கூடுதல்…

தீவிர நடவடிக்கையால் காலரா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: எல்.முருகன்!

புதுவை அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…

‘டோலோ 650’ அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை!

‘டோலோ 650’ மாத்திரை தயாரிக்கும் ‘மைக்ரோ லேப்’ நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும்…

இந்தியாவுக்கு அக்டோபர் 30 முதல் முழு விமான சேவை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

இந்தியாவுக்கு, அக்டோபர் 30 முதல் மீண்டும் முழு விமான சேவை அமலுக்கு வர உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தென்…

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூர கொலை!

ஜம்மு காஷ்மீரில் 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

அ.தி.மு.க. சட்டங்களை திருத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: சசிகலா

ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்டதிட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது…

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் இளையராஜா: அன்புமணி

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் இளையராஜா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது…

பிரபு, ராம்குமார் தங்களை ஏமாற்றிவிட்டதாக சிவாஜியின் மகள்கள் புகார்!

போலி உயில் மூலமாக நடிகர் பிரபு மற்றும் ராம குமார் தங்களை ஏமாற்றிவிட்டதாக நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் புகார் தெரிவித்துள்ளனர்.…

மியான்மர் சென்ற 2 தமிழர்கள் சுட்டுக் கொலை: வைகோ கண்டனம்

மணிப்பூரின் மோரே நகரில் இருந்து மியான்மர் எல்லை நகரமாக டாமுவுக்கு சென்ற தமிழ் இளைஞர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு…

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது: பிரதமா் மோடி

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது என்று, பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். அஸ்ஸாமில் இருந்து வெளிவரும் ‘அக்ரதூத்’ என்ற நாளிதழின்…

ஈரானில் இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட வெளிநாட்டினர் கைது!

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்ததாக இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட பலரை ஈரான் கைது செய்துள்ளது. அமெரிக்கா,…

நைஜீரிய சிறையிலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரிய தலைநகா் அபுஜாவிலுள்ள சிறைச் சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடினா். நைஜீரியா தலைநகர்…

பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு!

கோவிட் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்…

ராகுல் பேச்சை திரித்து வெளியிட்ட தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,…

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் அனுமதி!

தமிழக அரசு அனுப்பிய ஒரு சில மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் மற்றும் ஒசூா்…

லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்ல முடிவு!

பாட்னா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறினார்.…

லீனா மணிமேகலை வெளியிட்ட காளி படத்தை நீக்கியது டுவிட்டா்!

இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை டுவிட்டா் நீக்கியுள்ளது. மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து…