அமெரிக்க தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 21 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ்…

உலக சுகாதார அமைப்புக்கு மீண்டும் தலைவரானார் டெட்ரோஸ் அதனோம்!

உலக சுகாதார அமைப்புக்கு 2வது முறையாக மீண்டும் தலைவரானார் டெட்ரோஸ் அதனோம். எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம், உலக…

மியான்மரில் கடலில் படகு கவிழ்ந்து 16 பேர் பலி!

மியான்மரில் கடலில் படகு கவிழ்ந்து 16 பேர் பலியாகினர். மியான்மரின் சிறுபான்மை இன மக்களான ரோஹிங்யா முஸ்லிம்களை அந்த நாட்டு ராணுவம்…

நடிகர் மோகன்லால் வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து…

புரி ஜெகன்னாதர் கோயில் முன் இளைஞர் சுட்டுக்கொலை!

ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி…

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர்: குமாரசாமி

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர் என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி…

வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை!

வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சென்னை பூக்கடை,…

மேட்டூர் அணையில் இருந்து மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் 5 லட்சத்து 21 ஆயிரம்…

Continue Reading

சிபிஐ.யின் குற்றச்சாட்டு நகைச்சுவையாக உள்ளது: கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக சிபிஐ என் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, நகைச்சுவையாக இருக்கிறது, என கார்த்தி சிதம்பரம்…

சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் கோர்ட்டு சம்மன்!

கொரோனா விதிகளை மீறிய வழக்கில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கோரி கர்நாடக…

தி.மு.க. அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்: சுப்பிரமணியசாமி

இந்து கோவில்கள் மற்றும் மரபுகளில் தொடர்ந்து தலையிட்டு, சிக்கல்களை ஏற்படுத்த முயலும் தி.மு.க., அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன் என, பா.ஜ.,…

சமஸ்கிருதம் பேச 1000 பேருக்கு மேல் இல்லை: கனிமொழி

மத்திய அரசு சமஸ்கிருதம் மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறது. ஆனால் அதை பேச 1000 பேருக்கு மேல் ஆள்…

மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி: திருமாவளவன்

மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி என்று, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். ‘மீள் சமூகங்களை உருவாக்குதல்’ என்ற…

இராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி காலமானார்!

இராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா என். குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார். காலமான என்.…

தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர்: அண்ணாமலை

தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். பெட்ரோல், டீசல் விலையை, 72…

முஸ்லிம்களை தூண்டிவிடும் பாஜக: மெஹபூபா முப்தி

முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக முஸ்லிம்களைத் தூண்டிவிட பாஜக முயற்சிக்கிறது என்று, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக…

மறைந்த ராணுவ அதிகாரி உடலை சுமந்து வந்த வட கொரியா அதிபர்!

வட கொரியா ராணுவ உயரதிகாரி இறுதி சடங்கில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன், அவரது உடலை சுமந்து வந்தார். அதன்…

டெல்லிக்கு புதிய துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா நியமனம்!

டெல்லியின் புதிய துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியின் 21-வது துணைநிலை கவர்னராக செயல்பட்டு…