13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை!

கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டு…

கேரளாவில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு: சுகாதாரத்துறை மந்திரி தகவல்

கேரளா முழுவதும் ஓட்டல்கள், அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.…

நேபாளத்தில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் பலி!

இந்த சீசனில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறி வெளிநாட்டினர் 68 பேருக்கு நேபாளம் அனுமதி கொடுத்தது. இதில் பலர் மலை உச்சியை…

பெண்கள் வீட்டிலேயே இருங்கள்: தலிபான்

பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள் என்று தலிபான் ஆணை பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

நயன்தாராவுக்கு ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம்!

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.…

உயிர் வாங்கி ஷவர்மா – அரைவேக்காடு சிக்க(ல்)ன்

ஷவர்மா  மட்டுமல்ல, சிக்கன் உணவு விஷயங்களில் நாம் கவனமாக இருந்தாலே, பிரச்சனைகள் வராது என்கிறார்கள்.  அதுகுறித்த விரிவான செய்திதான் இது..! தரமில்லாத…

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வெச்சதுதான் சட்டம்: உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வெச்சதுதான் சட்டம் என்று நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்…

ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது: வைகோ!

ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது என்று வைகோ கூறியுள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்கிறது திமுக அரசு: வானதி சீனிவாசன்!

திமுக அரசை பொறுத்தவரை மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து வருகிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான…

காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்!

காஷ்மீருக்குள் ஊடுருவ 200 பயங்கரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி கூறினார். வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா…

சுதந்திரத்திற்கு பிறகு நாடு பெரும் இழப்பை சந்தித்தது: நிதின் கட்காரி

சுதந்திரத்திற்கு பிறகு தவறான பொருளாதார கொள்கை, தொலைநோக்கு பார்வையின்மையால் நாடு பெரும் இழப்பை சந்தித்தது என மத்திய மந்திரி நிதின் கட்காரி…

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனுவை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு…

பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்!

பாகிஸ்தானில் நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை…

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி…

ஷாவ்மி நிறுவனத்தின் 5,551 கோடி முடக்கம்: கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

சீனாவின் பிரபல செல்போன் நிறுவனத்தின் ₹5,551 கோடியை முடக்க உத்தரவிட்ட அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.…

உ.பி.யிலிருந்து ராஜஸ்தானுக்கு புல்டோசர் அனுப்புவோம்: கங்கனா

ராஜஸ்தானில் கலவரங்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து புல்டோசர்களை அனுப்பி வைப்போம் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார்.…

முதல்வர் பதவிக்கு 2,500 கோடி பேரம்: முன்னாள் மத்திய அமைச்சர்

கர்நாடக முதல்வர் பதவிக்காக என்னிடமும் ₹2,500 கோடி பேரம் பேசப்பட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் பசனகவுடா பாட்டீல் யத்னால் பரபரப்பு…