வாக்களிப்பதை வலியுறுத்தி நடிகை குஷ்பு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகிய பின் பாஜகவில் சேர்ந்து தீவிரமாக…
Category: தலைப்பு செய்திகள்
ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழாவில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…
சேலத்தில் வாக்களிக்கச் சென்ற 2 வாக்காளர்கள் உயிரிழப்பு: சத்யபிரத சாஹு விளக்கம்!
“சேலத்தில் வாக்களிக்கச் சென்ற இரண்டு வாக்காளர்கள் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. வெயிலின்…
பண பலம், அதிகாரத்துக்கும், மக்கள் சக்திக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: நாராயணசாமி!
“பிரதமர் மோடியின் பண பலம், அதிகாரத்துக்கும், ராகுல் காந்தியின் மக்கள் சக்திக்கும் இடையே நடைபெறும் மக்களவைத் தேர்தல்” என முன்னாள் முதல்வர்…
தேர்தல் முடிவுக்கு பிறகு எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு: சசிகலா!
“ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு” என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா…
பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்: அண்ணாமலை!
“கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண…
தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்…
அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க,…
வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி!
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7…
மேகேதாட்டு அணை: முதல்வர் தெளிவுபடுத்த பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின்…
ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!
இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது…
வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில் ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்: சத்யபிரதசாஹு!
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட்…
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு விதித்த கலெக்டர் உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம்!
கள்ளழகர் திருவிழாவின்போது தண்ணீர் பீய்ச்சுவதற்கு கட்டுப்பாடு விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. முன்…
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேட்டை தடுக்க காங்கிரஸ் கோரிக்கை!
கேரளாவில் மாதிரி ஓட்டுப்பதிவின்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 2 ஓட்டுகள் விழுவது தொடர்பான புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து…
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை!
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உட்கொள்கிறார் என்று…
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை!
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் நேற்று எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில்…
கோவையில் ஜி பே மூலம் அண்ணாமலை பணப்பட்டுவாடா?: திமுக புகார்!
கோவை மக்களவை தொகுதியில் ஜி பே மூலம் வாக்காளர்களுக்கு அண்ணாமலை தரப்பில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில்…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி தயாநிதி மாறன் வழக்கு!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
