வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகின் நம்பர் நாடாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.…
Category: இந்தியா

பிரதமர் மோடியுடன் சிவ்ராஜ் சிங் சவுகான் சந்திப்பு!
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மத்தியப் பிரதேச அரசின்…
பஞ்சாப் மாநிலத்தில் விஐபிக்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம்!
பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்,…
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம்: யூஜிசி
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்…

ராகுல் மீது அவதூறு வழக்கு: மனுதாரருக்கு நீதிமன்றம் 1000 ரூபாய் அபராதம்
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 1000 ரூபாய் அபராதம் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். காங்கிரஸ் எம்பி…
உடுப்பியில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத அனுமதி மறுப்பு, வெளியேறிய மாணவிகள்!
உடுப்பியில் உள்ள வித்யோதயா பியு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் பரீட்சை எழுத அனுமதி மறுப்பு,…
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்: தெலங்கானா மாநில அரசு
முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில…
பொருளாதாரத்தை மேம்படுத்த ‘ஜி – 20’ நாடுகள் ஒன்றுபடணும்: நிர்மலா சீதாராமன்
பணவீக்க உயர்வு உள்ளிட்ட சவால்களை சமாளித்து பொருளாதார வளத்தை மேம்படுத்த, ‘ஜி – 20’ நாடுகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்…
ஏர் இந்தியா விமானத்தில் எலி: தாமதமாக புறப்பட்ட விமானம்
விமானத்திற்குள் எலி நடமாட்டம் இருந்ததால், ஏர் இந்தியா பயணிகள் விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்திற்கு…
ஜஹாங்கீர்பூரி பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரும்: உச்சநீதிமன்றம்
டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த…
கேரள மாநிலத்தில் மே 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு
கேரள மாநிலத்தில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக, அம்மாநில…
கலவரக்காரர்களுக்கு எதிராக நாங்களும் புல்டோசரை கையில் எடுப்போம்: கர்நாடக அமைச்சர்
டெல்லியில் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டதைப் போல நாங்களும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.…