5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தால் மட்டும் போதும் தமிழகம் முன்னேற்றம் அடைந்து விடும் எனவும், திராவிட மாடல் என திமுக…
Category: தமிழகம்

ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம்: மு.க.ஸ்டாலின்!
ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்று கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்…

தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி…
நூல் விலை உயர்வை கண்டித்து இன்றும் நாளையும் கடையடைப்பு!
கரூரிலும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. கொரோனா ஊடரங்கு காலத்தில் முடங்கிப்போன…

திருநெல்வேலி கல்குவாரியில் பாறை சரிந்து ஒருவர் பலி: மூவர் கதி என்ன?
திருநெல்வேலி அருகே தனியார் கல்குவாரியில் இரவில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் இறந்தார். இருவர் மீட்கப்பட்டனர். மேலும்…
மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் மறு ஆய்வு செய்யலாம்: உயர் நீதிமன்றம்
முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவு என்ற ஒரே காரணத்துக்காக மறு ஆய்வு செய்யாமல், மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும்…

கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன் திருமணத்தில், நான், அண்ணன் அழகிரி, என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்தோம் என நெகிழ்ச்சியோடு…

லாட்டரி அதிபர்களுடன் தி.மு.க நிர்வாகிகள் கூட்டு: எடப்பாடி பழனிசாமி!
லாட்டரி சீட்டு அதிபர்களுடன் சேர்ந்து, கள்ள லாட்டரி விற்பதே தி.மு.க நிர்வாகிகள்தான். இவர்கள் மீது எப்படி காவல்துறை தைரியமாக நடவடிக்கை எடுக்கும்…

அதிமுகவைக் காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது: சசிகலா
அதிமுகவைக் காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது என்று சசிகலா கூறியுள்ளார். முதலில் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன சசிகலா திடீரென ஒதுங்குவதாக…

தனியார் கட்டிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன: அண்ணாமலை
ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் கட்டிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜனதா…

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது என்று, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த…

கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து: டிஜிபி சைலேந்திரபாபு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பதிவான சுமார் 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில் வழக்குகளை…

இலங்கைக்கு முதல் தவணையாக ரூ.8 கோடி மதிப்புள்ள மருந்துகள் தயார்!
இலங்கைக்கு முதல் தவணையாக ரூ.8 கோடி மதிப்புள்ள மருந்துகள் தயார். மருந்து பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். தமிழக அரசின்…

வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்
பரோல் கேட்டு வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம். தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.இதன்…
பிரதமர் மோடி வருகிற 26ம் தேதி தமிழகம் வருகிறார்!
பிரதமர் மோடி வருகிற 26ம் தேதி தமிழகம் வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.12,413 கோடி மதிப்பிலான…
மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில்…
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர்
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் கல்குவாரியில் பாறை விழுந்த…
ராமேசுவரத்தில் திடீரென கடல் உள்வாங்கியது!
ராமேசுவரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருப்படுவது ராமேசுவரம் ராமநாதசுவாமி…