பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 8 இடங்கள் பின்னோக்கி சென்று 150…
Category: முக்கியச் செய்திகள்

பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பதை கைவிட வேண்டும்: சீமான்
பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

ரஷ்ய -உக்ரைன் போரில் அமெரிக்காவின் உளவுத்துறை!
உக்ரைன் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இந்த போரில் அமெரிக்க உளவுத்துறையின் உதவி குறித்த தகவல்கள் வெளியாகி…

காவல் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்…

ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டம், மராட்டியத்தில் பதற்றம்!
மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ்,…

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரெயில், பஸ் சேவை நிறுத்தம்
சீனாவில் கொரோனா பரவல் காரணமாக தலைநகர் பீஜிங்கில் ரெயில், பஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. சீனாவை கொரோனா வைரஸ் திணறடித்து வருகிறது. அந்த…

ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!
முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்திற்கு எதிராக, காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறி அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களில் சிலர்…
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ரூ.1,627 கோடி ஒதுக்கியது ஜப்பான்!
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு முதல் கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கி உள்ளது. மதுரை தோப்பூரில் 224…

லேப் டாப் வைத்திருக்கும் மடாதிபதிகள் ஏசி காரில் பவனி வருகிறார்கள்: பழ.நெடுமாறன்
காலத்திற்கு ஏற்ப வசதிகளைப் பயன்படுத்தும் மடாதிபதிகள், மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன் என்று பழ.நெடுமாறன் கேள்வி…

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும்: உச்ச நீதிமன்றம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை…

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுக!: வைகோ
நடப்பு கூட்டத் தொடரிலேயே ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டு அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ம.தி.மு.க.…

என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்: சு.வெங்கடேசன்
என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் 300 பேரில் ஒரே ஒருவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று மதுரை எம்.பி ., சு.வெங்கடேசன்…

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்!
ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று…

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு: ரிசர்வ் வங்கி
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும்…

ம.பி.யில் மீண்டும் பயங்கரம்: 2 பழங்குடியினரை அடித்தே கொன்ற கும்பல்!
மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை, 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை…

நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்: பிரதமர் நரேந்திர மோடி
டென்மார்க் நாட்டில் அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார்…

இலங்கைக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய்!
இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி கூறினார். தமிழ்நாடு…
மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்!
மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. கிழக்கு உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் பலியாகி உள்ளனர்.…