டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர்…

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை தேவை: தமிமுன் அன்சாரி

இலங்கை ஈஸ்டர் பயங்கரவாத நிகழ்வு குறித்து முழுமையான விசாரணை தேவை என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

‘ஒரு மனிதர், ஓர் அரசு, ஒரு வணிக குழுமம்’ என்பதே பிரதமர் மோடியின் நம்பிக்கை: ஜெய்ராம் ரமேஷ்

‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்’ என்பது ஜி20-ன் கருப்பொருள். ஆனால் பிரதமர் மோடியோ ‘ஒரு மனிதர், ஓர் அரசு,…

கூடங்குளம் அணு உலைக்கு ஜெனரேட்டர்களை ஏற்றி வந்த இழுவை கப்பல் தரைதட்டியது!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி இயந்திரங்களை ஏற்றிவந்த இழுவை கப்பல் தரைதட்டி…

தமிழகத்தின் 11 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை: அண்ணாமலை!

தமிழகத்தின் 11 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை. ஆனால், சட்டமன்றத்தில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

21-ம் நூற்றாண்டு உலகுக்கு புதிய திசையைக் காட்டும் காலமாகும்: பிரதமர் மோடி!

21-ம் நூற்றாண்டு உலகுக்கு புதிய திசையைக் காட்டும் காலமாகும். பழைய சாவல்களுக்கு நம்மிடமிருந்து புதிய தீர்வுகள் கோரும் காலமிது. அதனால் மனிதனை…

Continue Reading

பெரிய நகைச்சுவை சிந்தனையாளர் மாரிமுத்து: வடிவேலு

படத்தில் நடித்த கதாபாத்திரங்களை போல் இல்லை மாரிமுத்து. நிஜத்தில் மிகவும் அருமையான ஆள் என நடிகர் வடிவேலு தெரிவித்தார். மதுரை விமான…

கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்…

கூட்டணி தொடர்பாக எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து: குமாரசாமி

பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறி இருப்பது அவரது தனிப்பட்டக் கருத்து என்று…

சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை: பிரேமலதா

மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை. லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும்…

உதயநிதியின் சனாதனப் பேச்சை பாஜக அரசியலாக்க நினைப்பது எடுபடாது: நாராயணசாமி

உதயநிதியின் சனாதனப் பேச்சை பெரிதுபடுத்தி பாஜக அரசியலாக்க நினைப்பது மக்களிடம் எடுபடாது. இண்டியா கூட்டணிக்கும் பாதிப்பு ஏற்படாது என்று புதுச்சேரி முன்னாள்…

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்கால தீர்ப்பை பெற வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்துக்கு காவிரி நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவசரமாக அணுகி இடைக்கால ஏற்பாடாக விநாடிக்கு 15,000 கன…

மொராக்கோ பூகம்பத்தில் 600-ஐ கடந்த உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது.…

ஆர்.எம்.வீரப்பனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பனின் 98ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பாக ஆர்.எம்.வீரப்பன்…

ஜெய்ராம் ரமேஷ் மிரட்டியதால் போராட்டத்தை கைவிட்டவர் கருணாநிதி: அண்ணாமலை

2ஜி வழக்கு சம்மந்தமாக சிபிஐ ரெய்டு வரும் என்று ஜெயராம் ரமேஷ் கருணாநிதியை எச்சரித்ததால் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்றவர் கருணாநிதி.…

செப்.12-க்கு பிறகு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக அரசு மனு!

செப்டம்பர் 12-க்கு பிறகு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவது சாத்தியமில்லை. 2023 – 24-ம் ஆண்டை சாதாரண நீர் ஆண்டாக கணக்கிடுவது…

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திராவில் பதட்டம்!

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன்…

ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி…