உலகத்திலேயே பொய் சொல்வதற்கு என்று ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள்…
Year: 2023
கோவை நகைக்கடையில் கொள்ளை: திருடியவர் மனைவி கைது!
கோவை நகைக்கடையில் 575 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் பிடிக்க சுற்றிவளைத்தபோது, அவர் ஓட்டைப் பிரித்து…
சென்னையில் சில இடங்களில் தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
“தொடர் மழை காரணமாக தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற…
இலங்கையில் மதவெறியை பாஜக விதைப்பது வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
இலங்கையில் தமிழ் தேசிய உணர்வை மங்க செய்து மதவெறி உணர்வை பாஜக விதைத்து வருவது வேதனை அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில்,…
திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த மழையே சாட்சி: எடப்பாடி பழனிசாமி!
சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. திமுக ஆட்சியின் நிர்வாக…
டிச.3-ல் உருவாகி தமிழகம் நோக்கி நகரும் புயலால் கனமழை எச்சரிக்கை!
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக…
அதிமுக கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்த மாட்டேன்: ஓபிஎஸ்
தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட்…
மாம்பலத்தில் மட்டும் மழை நீர் வடியாதது ஏன்?: மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் மழை நின்ற பின்னர் சில மணி நேரங்களில்…
மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்கிறது: பிரதமர் மோடி
மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். வளர்ச்சியடைந்த இந்தியா…
தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?: அண்ணாமலை!
நேற்று இரவு சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், தமிழக அரசு பாடம் கற்க, இன்னும்…
தேர்தல் நாளில் வாக்கு சேகரித்ததாக பிஆர்எஸ் கவிதா மீது காங்கிரஸ் புகார்!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் வாக்களிக்க வந்த இடத்தில்…
சென்னை தத்தளிக்கிறது, தற்பெருமை பேசாமல் ஆக்ஷனை எடுங்க: வானதி சீனிவாசன்!
தலைநகரம் சென்னை தண்ணீரில் மிதக்கிறது, இனியும் தற்பெருமை பேசாமல் மழை நீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
சென்னையில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை – வெள்ளத்தால்…
அமலாக்கத் துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜர்!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாகக்த்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக 30-ந்தேதி நேரில்…
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று போர் நிறுத்ததுக்கான ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு…
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு: அமர்வு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார்!
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை எந்த அமர்வு விசாரிப்பது என்பது குறித்து…
ஞானவேல்ராஜா ஒருபைசா பாக்கி இல்லாமல் பணத்தை திருப்பித் தர வேண்டும்: சமுத்திரக்கனி
‘பருத்திவீரன்’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீர் குறித்து பேசியதற்கு பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், ஒருபைசா பாக்கி இல்லாமல் பணத்தை திருப்பித்…
