சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் விதிமீறல்: 2 வழக்குகள் பதிவு!

தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகம் வந்தபோது, அக்கட்சியினர் தேர்தல் நடத்தை…

போதைப்பொருள் கடத்தவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!

“போதைப்பொருள் கடத்துவதற்காகவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர். வேறு எந்த கட்சியிலுமே அயலக அணி என்று உருவாக்கியதே கிடையாது” என்று…

சட்டவிரோதமாகச் சீனப் பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது: மு.க.ஸ்டாலின்!

“சட்டவிரோதமாகச் சீனப் பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது. சீனப் பட்டாசுகளை பாஜக அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை” என்று விருதுநகரில் நடந்த…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அறிக்கையாக வழங்க உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க தமிழக…

கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா,…

பாமக இல்லையெனில் அதிமுக 36 தொகுதிகளில் வென்றிருக்காது: அன்புமணி

“10.5 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக அதிமுக 66 தொகுதிகளை வென்றது. அதிலும் 36 தொகுதிகள் பாமக பங்களிப்பு இல்லை என்றால் வெற்றி…

ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்: ஆ.ராசா!

“ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்” என நீலகிரி எம்பி ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.…

மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மூன்றாவது சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் 23ல் பண…

எனது கணவர் நாளை நீதிமன்றத்தில் உண்மையை வெளியிடுவார்: சுனிதா கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் நாளை (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த்…

தமிழகத்தில் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்…

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ ஏப்ரல் வெளியீடு!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள…

உலகம் ஓடிக்கொண்டிருக்கும் ரன்னிங் ரேசில் நான் இல்லை: கீர்த்தி பாண்டியன்!

உலகம் ஓடிக்கொண்டிருக்கும் ரன்னிங் ரேசில் நான் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகை கீர்த்தி…

கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்: சீமான்

“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன்: அண்ணாமலை!

கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை என பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொன்னதைக் கேட்டு சட்டென ஷாக் ஆனார்கள் வானதி…

தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்: சத்யபிரதா சாஹு!

“தமிழகத்தில் கடந்த 22 ஜனவரி அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் நேற்றைய நிலவரப்படி…

சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சம்: திருமாவளவன்!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வேட்பு மனுவை இன்று ( மார்ச் 27…

ஸ்டாலின் யாரை கை நீட்டுகிறாரோ அவரே பிரதமர்: அமைச்சர் சக்கரபாணி!

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியில் யாரை பார்த்து கை நீட்டுகிறாரோ அவர் தான் இந்திய நாட்டின் பிரதமர்” என்று கரூரில் தேர்தல்…

பிரச்சாரத்தில் இருந்து கிளம்பிய அமைச்சர் நேரு மருத்துவமனையில் அனுமதி!

தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேரு, திடீரென தனக்கு மயக்கம் வருவதாக கூறி, பிரச்சார…