
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி…

ஆப்கனில் 2.3 கோடி இணையதளங்களை தலிபான் அரசு முடக்கியுள்ளது!
ஆப்கானிஸ்தானில் 2.3 கோடிக்கும் அதிகமான இணையதளங்களை தலிபான் அரசு முடக்கியுள்ளது. ஆப்கனில் தலிபான் அரசு பொறுப்பேற்று ஆகஸ்ட் மாதத்துடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது.…

உ.பி.யில் 3 மாடி கட்டத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள 3…

நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்.7 ல் வெளியீடு!
மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப். 23க்கு ஒத்திவைப்பு!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு…

பாசி நிதி நிறுவனம் மோசடி வழக்கில் இருவருக்கு 27 ஆண்டு சிறை!
‛பாசி’ நிதி நிறுவனம் மூலம் ரூ.930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி…

ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்: டாக்டர் ராமதாஸ்
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலத்தை மீண்டும் 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த காலத்தை நீட்டித்தால் ஸ்டாலின் பழிச்சொல்லுக்கு…

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்!
அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை…

பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுவித்ததற்கு குஷ்பு கண்டனம்!
பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் 11 பேர், சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டதற்கு, பா.ஜ., தேசிய…