ஆளுநர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி…
Continue ReadingCategory: தலைப்பு செய்திகள்

கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி
கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு 28-ந்தேதி காங்கிரஸ் போராட்டம் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் இன்று…

அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது: தங்கம் தென்னரசு
மொழிப்பிரச்சினையில் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார். தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு…
முகக்கவசம் அணிவது அவசியம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோவிட் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசர அவசியமாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் படிப்படியாக கோவிட் பாதிப்பு…

எருமை மாடு கூட கருப்பு தான்: சீமான்!
நானும் கருப்பு கலர் தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்த நிலையில் எருமை மாடு கூட கருப்பு…

அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடிதம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர்…

பிரதமர் மோடி தோற்றுப் போய் விட்டார்: சுப்பிரமணியன் சாமி
பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் கடந்த 8 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி தோற்றுப் போய் விட்டதாக பாஜகவைச் சேர்ந்த எம்.பி.…

உத்தரபிரதேசத்தில் போலீசாருக்கு விடுமுறை ரத்து!
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதும் பல்வேறு…

இலங்கையில் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் கொண்டுவர ராஜபக்சே முடிவு
இலங்கை மக்களின் தொடர் போராட்டத்திற்கு பணிந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் கொண்டுவர…

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில், பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 6 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு,…

விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு: அண்ணாமலை
அதிவிரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு நடந்து ஆட்சி அகற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி…

வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து சசிகலா, இளவரசிக்கு விலக்கு!
வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து சசிகலா, இளவரசிக்கு விலக்கு அளிக்கும்படி கோரினர். அதை ஏற்ற நீதிபதி, இருவருக்கும் விலக்கு அளித்து, விசாரணையை…

மீண்டும் பரவும் கொரோனா: பள்ளிகள் மூடப்படுமா?
கொரோனா மூன்றாவது அலை முடிந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது பரவத் தொடங்கியிருக்கும் புதிய வகை தொற்றால்…

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கூட்ட நெரிசலில் 2 பேர் பலி
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை கண்டு களித்த போது, ஆற்றங்கரையில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் ,ஒரு…

சித்திரை திருவிழா-கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார்
சித்திரை திருவிழாவின் முக்கிய நாளாக கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கள்ளழகர் பச்சை பட்டு டன்…

தமிழர்கள் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்: சீமான்
தமிழ்நாடும், தமிழர்களும் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்…

குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுக்கும்: ராமதாஸ்
உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக…
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரி -தமிழக அரசு
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு. சிறப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது…