தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.…
Category: தலைப்பு செய்திகள்
தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல்: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்
தி.மு.க., அரசு கல்விக்கூடங்களிலும் அரசியல் செய்வதாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர்…
அண்ணா பல்கலைக்கழகம் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்: அன்புமணி
அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…
வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
நளினி வேண்டுகோளை ஏற்க மறுத்து வேலூர் ஜெயிலில் 7வது நாளாக முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…
மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்: கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து அனைத்து துறைகளின் செயல்பாட்டினாலும், அனைத்து மக்களும் பயன்பெறுகிற வகையில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.…
அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி,…
தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. ஓராண்டு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டசபை கூட்டத்தை இன்று எதிர்க்கட்சி…
சென்னை விமான நிலையத்துக்கு காமராசர், அண்ணா பெயர்களை மீண்டும் சூட்டுக: ராமதாஸ்
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம்…
13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை!
கொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் தற்போது நிரபராதி என விடுதலை செய்யப்பட்டு…
பெண்கள் வீட்டிலேயே இருங்கள்: தலிபான்
பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள் என்று தலிபான் ஆணை பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு…
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…
ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது: வைகோ!
ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது என்று வைகோ கூறியுள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…
மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்கிறது திமுக அரசு: வானதி சீனிவாசன்!
திமுக அரசை பொறுத்தவரை மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து வருகிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான…
காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் 200 பயங்கரவாதிகள்!
காஷ்மீருக்குள் ஊடுருவ 200 பயங்கரவாதிகள் தயார்நிலையில் இருப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி கூறினார். வடக்கு பிராந்திய ராணுவ தளபதி உபேந்திரா…
சுதந்திரத்திற்கு பிறகு நாடு பெரும் இழப்பை சந்தித்தது: நிதின் கட்காரி
சுதந்திரத்திற்கு பிறகு தவறான பொருளாதார கொள்கை, தொலைநோக்கு பார்வையின்மையால் நாடு பெரும் இழப்பை சந்தித்தது என மத்திய மந்திரி நிதின் கட்காரி…
டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!
டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கக் கோரிய மனுவை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு…
பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்!
பாகிஸ்தானில் நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை…
இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!
இலங்கையில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி…
