காவிரி பிரச்சினையை முதல்-அமைச்சர் கவனமாக கொண்டு செல்கிறார்: வைகோ

“காவிரி பிரச்சினையை முதல்-அமைச்சர் கவனமாக கொண்டு செல்கிறார்”என்று வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை…

குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல: உதயநிதி

தமிழகத்திற்கு அடுத்தடுத்து ‘வந்தே பாரத்’ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பது…

மக்கள் வரி பணத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்: ஆதித்ய தாக்கரே

இங்கிலாந்து நாட்டின் அருங்காட்சியத்தில் உள்ள மராட்டியத்திற்கு சொந்தமான “வாக் நக்” என்ற புலி நக வடிவ ஆயுதத்தை இந்தியா கொண்டுவர மாநில…

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு 6 மாதங்களில் கவிழும்: குமாரசாமி

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு 6 மாதங்களில் கவிழும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனியார்…

இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்…

ஊட்டியில் 50 அடி ஆழத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து: 8 பேர் பலி

உதகை மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த பயங்கர பஸ் விபத்தில் தென்காசியை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்…

ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிப்பு!

ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி…

ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

கடந்த 6 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

அமலாக்கத்துறையும், பாஜகவும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டது பற்றி சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஆளுநர் ரவியிடம் பிரேமலதா விஜயகாந்த் நேரில் மனு!

காவிரி நீர் விவகாரம் முதல் ஆசிரியர்கள் போராட்டம் வரையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர்…

முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை குழந்தை இல்லை: சீமான்!

அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக ஆசைப்பட்டார் என்று சொல்வது புதுக்கருத்தாக உள்ளது என்றும், நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை…

ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

ரத்த தானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும் 100 சதவீத இலக்கை எட்ட அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர…

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம்: திருமாவளவன்

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட…

கிருஷ்ணகிரியில் கர்நாடகா பேருந்தை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டனப்…

காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல்…

கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய நியூயார்க்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அந்நகரம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்…

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு சிஐடி போலீசார் சம்மன்!

ஆந்திர முன்னாள், முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது…