மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் கண்டன குரல் கொடுப்பாரா?: அண்ணாமலை

அமெரிக்க மண்ணில் செங்கோலையும், ஆதீனங்களையும் ராகுல்காந்தி அவமானப்படுத்திவிட்டார் என்று அண்ணாமலை கூறினார். கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை,…

மல்யுத்த வீராங்கனைகளின் புகார்கள் மீது பாரபட்சமின்றி விசாரணை தேவை: ஒலிம்பிக் கமிட்டி

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும், மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதி…

நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!

நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் மக்கள் தொகையில்…

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் 3-வது நாளாக அமித்ஷா ஆலோசனை!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று 3-வது நாளாக ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு…

மு.க.ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பினார்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு…

Continue Reading

வருமான வரி அதிகாரிகள் மீதான தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது: ஆர்.பி. உதயகுமார்

வருமான வரி அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.…

பிரதமர் மோடியை வெளிநாடுகளில் அவமானப்படுத்துவதுதான் ராகுல் காந்தி வேலை: பாஜக

பிரதமர் மோடியை எப்போதும் வெளிநாடுகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார் என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள…

வேங்கைவயல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது: அன்புமணி!

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஆளுநர் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்வது அவருக்கு நல்லது: அமைச்சர் பொன்முடி!

ஆளுநர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு…

கர்நாடக துணை முதல்-மந்திரிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவது உறுதி என்று கூறியுள்ள துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

மதுரை மண்ணுக்கு திமுக செய்த பெரிய துரோகம்: அண்ணாமலை

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதித் துறை பறிக்கப்பட்டது என்பது மதுரை மண்ணுக்கு திமுக அரசு செய்த துரோகம் என தமிழக பாஜக…

தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கள் ஸ்டிரைக் நடத்துங்கள் பார்ப்போம்: ஒவைசி!

ஹைதராபாத் மீது சர்ஜிக்கள் ஸ்டிரைக் நடத்துவோம் என தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தைரியம்…

சென்னை-டோக்கியோ இடையே மீண்டும் விமான சேவை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ-சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் இயக்குவது குறித்தும், சிங்கப்பூர் -மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது…

இதுதான் புதிய இந்தியாவா என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி!

போக்சோ சட்டம் இருக்கும் நாட்டில்தான் பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷணை உடனடியாகக் கைது செய்வது பொருந்தாமல் இருக்கிறது. இதுதான் புதிய இந்தியாவா…

கடவுளைவிட தமக்கே அதிகம் தெரியும் என நினைப்பவர் பிரதமர் மோடி: ராகுல் காந்தி!

கடவுளைவிட தமக்கே அதிகம் தெரியும் என நினைப்பவர் இந்திய பிரதமர் மோடி; பிரபஞ்சத்தின் செயல்பாட்டை கடவுளுக்கே விளக்கி சொல்பவர் மோடி என…

உளவு செயற்கைக்கோள் ஏவும் வடகொரியா முயற்சி தோல்வி!

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி…

பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: ஐ.நா.!

பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார…

4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார் நேபாள பிரதமர் பிரசண்டா!

நேபாளத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் 3-ஆவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பிரசண்டா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா…