தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996-2001 ஆம்…

டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி திடீர் மாற்றம்!

2 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு…

பெரியார் சிலை சேதம்: அர்ஜூன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர்…

மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி தீர்மானம்!

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சரின்…

சென்னையில் இருந்து குஜராத் கிளம்பிய பாரத் கவுரவ் ரயிலில் புட்பாய்சனால் 80 பேர் பாதிப்பு!

சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் பாலிதானாவுக்கு புறப்பட்டு சென்ற பார்த் கவுரவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவு சாப்பிட்ட 80 பயணிகள் புட்பாய்சனால்…

தென் மாவட்டங்களுக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் தென் மாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி துணை ராணுவ படையை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

சீன வைரஸ் காய்ச்சலின் தாக்கம் இதுவரை தமிழகத்தில் இல்லை: மா.சுப்பிரமணியன்

“சீனாவின் புதிய வைரஸ் காய்ச்சல் தாக்குதல் தமிழகத்தில் இதுவரை இல்லை” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும்: அன்புமணி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். மியாட் மருத்துவமனை தரப்பில்…

திராவிட மாடல் ஆட்சியல்ல; தந்திர மாடல் ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

“திமுகவின் ஆட்சி திராவிட மாடல் ஆட்சியல்ல. மாறாக தந்திர மாடல் ஆட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான…

கோடநாடு கொலை வழக்கில் முக்கிய ஆதாரமான 8 செல்போன், 4 சிம்கார்டு: நீதிமன்றத்தில் அறிக்கை!

கோடநாடு கொலை, கொள்ளை குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரின் 8 செல்போன்கள்,…

நியோமேக்ஸ் மோசடி: பாஜக பிரமுகர்உள்ளிட்ட மூவர் கைது!

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் கைது…

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் (கார் பார்க்கிங்) அமைப்பது தொடர்பான வழக்கில் ஆய்வு நடத்த உச்ச…

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை: மியாட் மருத்துவமனை அறிக்கை!

விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என்றும் அவருக்கு 14 நாட்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என மியாட்…

பதவி சுகத்திற்காக பாஜகவுடன் உறவாடிய திமுக: எடப்பாடிபழனிசாமி!

கடந்த காலத்தில் பதவி சுகத்திற்காக பாஜகவுடன் திமுக உறவாடியது என்றும், எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும்…

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தனக்காக…

ஓபிஎஸ்ஸால் இன்னைக்கு கட்சி வேட்டி கூட கட்ட முடியல: ஜெயக்குமார்

“கட்சிக்கு துரோகம் பண்ணியதால் இன்றைக்கு கட்சி வேட்டியை கூட ஓபிஎஸ்ஸால் கட்ட முடியவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை டிச.8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2006…

எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்

அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான புகாரில் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…