மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

மாநில அரசும் மக்களுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். பள்ளிக்கல்வித்துறை…

தமிழகத்தில் சரியான நிர்வாகம் இல்லாததே காரணம்: சசிகலா

தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.…

Continue Reading

இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்…

ராமேசுவரத்தில் மீனவ கிராம மக்கள் மறியல், பதற்றம்!

பெண் படுகொலையை கண்டித்து வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம்…

வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் மரணம்!

சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக்…

ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி…

மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை!

கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நிறைவு!

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி…

வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை!

வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சென்னை பூக்கடை,…

மேட்டூர் அணையில் இருந்து மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் 5 லட்சத்து 21 ஆயிரம்…

Continue Reading

தி.மு.க. அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்: சுப்பிரமணியசாமி

இந்து கோவில்கள் மற்றும் மரபுகளில் தொடர்ந்து தலையிட்டு, சிக்கல்களை ஏற்படுத்த முயலும் தி.மு.க., அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன் என, பா.ஜ.,…

சமஸ்கிருதம் பேச 1000 பேருக்கு மேல் இல்லை: கனிமொழி

மத்திய அரசு சமஸ்கிருதம் மொழி பேச கோடி கோடியாய் செலவு செய்கிறது. ஆனால் அதை பேச 1000 பேருக்கு மேல் ஆள்…

மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி: திருமாவளவன்

மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி என்று, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். ‘மீள் சமூகங்களை உருவாக்குதல்’ என்ற…

இராமநாதபுரம் இளைய மன்னர் குமரன் சேதுபதி காலமானார்!

இராமநாதபுரம் இளைய மன்னரும் ராமேஸ்வரம் கோயில் தக்காருமான ராஜா என். குமரன் சேதுபதி இன்று காலை மாரடைப்பால் காலமானார். காலமான என்.…

தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர்: அண்ணாமலை

தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். பெட்ரோல், டீசல் விலையை, 72…

குரங்கு அம்மை அறிகுறி இருந்தால் உடனே தனிமைப்படுத்த வேண்டும்: ராதாகிருஷ்ணன்

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அவா்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து…

பிரியாணி கடையில் 3500 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்!

சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர் ஆர் பிரியாணி தயாரிக்கும் இடத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வின் மூலமாக…