ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்று கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்…
Category: முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி…
நூல் விலை உயர்வை கண்டித்து இன்றும் நாளையும் கடையடைப்பு!
கரூரிலும் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. கொரோனா ஊடரங்கு காலத்தில் முடங்கிப்போன…

திருநெல்வேலி கல்குவாரியில் பாறை சரிந்து ஒருவர் பலி: மூவர் கதி என்ன?
திருநெல்வேலி அருகே தனியார் கல்குவாரியில் இரவில் திடீரென பாறை சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் இறந்தார். இருவர் மீட்கப்பட்டனர். மேலும்…
மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் மறு ஆய்வு செய்யலாம்: உயர் நீதிமன்றம்
முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவு என்ற ஒரே காரணத்துக்காக மறு ஆய்வு செய்யாமல், மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும்…

கொல்லர் தெருவில் ஊசி விற்ற கதை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன் திருமணத்தில், நான், அண்ணன் அழகிரி, என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்தோம் என நெகிழ்ச்சியோடு…

லாட்டரி அதிபர்களுடன் தி.மு.க நிர்வாகிகள் கூட்டு: எடப்பாடி பழனிசாமி!
லாட்டரி சீட்டு அதிபர்களுடன் சேர்ந்து, கள்ள லாட்டரி விற்பதே தி.மு.க நிர்வாகிகள்தான். இவர்கள் மீது எப்படி காவல்துறை தைரியமாக நடவடிக்கை எடுக்கும்…

தனியார் கட்டிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன: அண்ணாமலை
ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் கட்டிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜனதா…

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது என்று, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த…

கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து: டிஜிபி சைலேந்திரபாபு!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பதிவான சுமார் 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில் வழக்குகளை…

இலங்கைக்கு முதல் தவணையாக ரூ.8 கோடி மதிப்புள்ள மருந்துகள் தயார்!
இலங்கைக்கு முதல் தவணையாக ரூ.8 கோடி மதிப்புள்ள மருந்துகள் தயார். மருந்து பொருட்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். தமிழக அரசின்…

வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்
பரோல் கேட்டு வேலூர் ஜெயிலில் முருகன் 14-வது நாளாக தொடர் உண்ணாவிரதம். தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் முருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.இதன்…

நேபாளத்துடனான நமது நட்புறவு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி
நேபாளத்துடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். புத்த பூர்ணிமா விழாரவையொட்டி பிரதமர் நரேந்திர…

ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி மீது இங்கிலாந்து தடைகளை விதித்துள்ளது
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபேவா மீது இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து உள்ளது. உக்ரைன்…

வட கொரியாவில் 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு கொரோனா!
சர்வாதிகாரி கிம் ஜாங் உன் அதிபராக உள்ள வடகொரியா சமீபத்தில் தான் தங்கள் நாட்டின் முதல் கோவிட் தொற்று பாதிப்பை அறிவித்தது.…

பாஜகவை விட, சிவசேனாவின் இந்துத்துவா சிறந்தது: உத்தவ் தாக்கரே
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை சிவசேனா கட்சி வீணடித்துவிட்டது என மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.…

இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது: ராஜ்நாத் சிங்
மத்திய அரசின் முழு முயற்சியால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம்…

தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கிய போப்!
வாடிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு போப் ஆண்டவர் பிரான்ஸிஸ்…