கேரளாவில் வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 5 பேர் உயிரிழப்பு!

கேரளாவில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது, கடும் வெயில் காரணமாக நான்கு வாக்காளர்களும், கோழிக்கோட்டில் ஒரு வாக்குச்சாவடி முகவரும்…

அமெரிக்காவில் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம்: இந்திய மாணவி கைது!

அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில்…

4 விமான நிலையங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு!

கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு…

தாமரை தான் மலர வேண்டும்: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா!

நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா இன்று திருவனந்தபுரத்தில் ஓட்டுப்போட்ட நிலையில் ‛‛தாமரை தான் மலர வேண்டும்” என அவர் கூறினார்.…

எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்: பிரதமர் மோடி!

விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை “எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக…

இன்னும் சில நாட்களில் மோடி மேடையில் கண்ணீர் விடுவார்: ராகுல் காந்தி!

“சமீப நாட்களில் மோடி உரை நிகழ்த்தும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறார். இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் கூட விடுவார்”…

பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவு டெல்லி…

வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து படுதோல்வி: ராமதாஸ்!

“புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது. பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து…

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பு ஏப்.29-க்கு ஒத்திவைப்பு!

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட…

அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா?: செல்லூர் ராஜு

போனில் ரகசியமாக பேசியதை டேப் செய்து வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா? என கோவையில் 1…

பரம்பரை சொத்து வரி முறை இந்திய வளர்ச்சியை சிதைத்துவிடும்: நிர்மலா சீதாராமன்

“பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸை…

விவிபாட் ஒப்புகை சீட்டை 100% எண்ணக் கோரும் வழக்கு தள்ளுபடி!

விவிபாட் இயந்திரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தீர்ப்பில், “பழைய வாக்குச் சீட்டு…

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்: யோகி ஆதித்யநாத்

‘சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்’ என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மக்களவைத்…

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையால் பாஜக மீது மக்கள் ஆர்வம்: அமித் ஷா

‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சிறுபான்மையினருக்கான சமரச அரசியலைக் கையில் எடுத்துள்ளதால், அது வெளியாகியதில் இருந்தே மக்களின் கவனம் பாஜக மீது…

நெருக்கடி கொடுத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப் நிறுவனம்!

“எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption)ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி…

வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால்: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

ஒரு தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களை காட்டிலும் நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில்…

அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது: பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தலில் இன்று நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி…

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக மிரட்டுது: தமிழிசை!

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக அச்சுறுத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த…