குடியாட்சியில் முடியாட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்: சீமான்

சோழர் காலத்தில் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினார்கள். இப்போது குடியாட்சியில் முடியாட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எதற்கு செங்கோல் என்று நாம்…

புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்: பிரதமர் மோடி!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர்…

அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது: ஓ. பன்னீர்செல்வம்!

கரூரில் வருமான வரி துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதை ஓ. பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்…

ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை: ஜெய்ராம் ரமேஷ்

1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மே 28-ல் நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு…

சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி மீது வழக்கு: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி எடப்பாடி பழனிசாமி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை…

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன பயன்: பிரதமருக்கு கெஜ்ரிவால் கேள்வி!

டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில முதல் மந்திரிகள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் கூட்டுறவு கூட்டாட்சி…

அபிஷேக் பானர்ஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன் ஆஜராக தடை கோரும் அபிஷேக் பானர்ஜி மனுவை ஏற்க முடியாது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு…

புதிய பாஸ்போர்ட் பெற ராகுல் காந்திக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

புதிய பாஸ்போர்ட் பெறுவதற்காக ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு…

2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம் கூட வாங்கவில்லை: செந்தில் பாலாஜி

ஐடி ரெய்டு குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம்கூட நான் வாங்கலை என்று…

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்பேசினார். முதலமைச்சர்…

புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்: அன்புமணி

டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க.…

ஒரே நாளில் பத்து மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘ஜப்பான்’ பட டீசர்!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜப்பான் டீசர் வெளியான…

திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆத்மிகா!

மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. ஆத்மிகா திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான…

செந்தில் பாலாஜி குற்றம் செய்யவில்லை என்றால் திமுகவினர் தடுப்பது ஏன்?: சீமான்

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? என்றும், குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை…

செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயக்குமார்

அரசு ஊழியர்களைக் கடமை செய்ய விடாமல் தடுத்த உயிருக்கு அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்காது.…

வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்…

சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம்…

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்துவைக்க கோரிய மனு தள்ளுபடி!

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.…