மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது: சோனியா காந்தி!

வன்முறையால் மணிப்பூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை கண்டு வருத்தமடைவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.…

180-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி

பதிப்புரிமை, காப்புரிமை, ராயல்டி ஆகியவை இன்றி யோகா இலவசமானது என ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நியூயார்க்கில்…

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்: மு.க.ஸ்டாலின்!

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறும் மெகா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொள்கிறார். கலைஞர் கோட்டம்…

குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி

குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்…

கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல்: ஜெயராம் ரமேஷ்

கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பது ஏழைகளுக்கு எதிரான செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே…

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை: அண்ணாமலை

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை என்று, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.…

வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். தி.மு.க. அரசின் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்று ஓ.பன்னீர்செல்வம்…

பொது வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தினால் மோடி ஊதி தள்ளிட்டு போய்டுவாரு: சீமான்

தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியை பொது வேட்பாளராக அறிவிப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல எனக் கூறியுள்ள சீமான், அப்படி செய்தால் ராகுலை…

திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்ற நல்ல செய்தி கூட வரலாம்: ஜெயக்குமார்

அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் ஜெயிலுக்குள்ள போக வேண்டியதுதான் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார்…

நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது: திருமாவளவன்

நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழகத்தில்தான் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சரமாரியாக சாடியுள்ளார். அகில இந்திய…

காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு 5 மணி நேரம் ஆபரேசன் நடைபெற்றது!

பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில்…

காங்கிரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மாநில அரசுக்கான அதிகாரத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இன்னும் தனது நிலை குறித்து…

மணிப்பூர் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

மணிப்பூர் அரசின் ஆளும் பாஜகவைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி…

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய 19 பேரின் ஜாமீனுக்கு எதிராக வழக்கு!

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமானத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேரில் ஜாமீன்,…

செந்தில்பாலாஜி நன்றாக இருக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

செந்தில் பாலாஜி உடல்நிலை நன்றாக உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. மருத்துவர்களுக்குத்தான் தெரியும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். திமுக அரசுக்கு…

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ…

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான்: எலான் மஸ்க்!

நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு…