சேலம் மக்களின் 382 ஏக்கர் நிலங்களை பறிக்க வருவாய்த்துறை துடிப்பதா?: ராமதாஸ்

அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்திற்காக நிலம் வழங்க வேண்டிய அரசு, அவர்கள் நிலத்தை பறிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: வானதி சீனிவாசன்!

அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்றது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அதிமுக நிர்வாகிகள் சந்திப்பின்போது நான் கூட இல்லை என…

தமிழ் மொழிக்கு சற்று இணையானது சமஸ்கிருதம் மட்டுமே: ஆளுநர் ரவி

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி, சமஸ்கிருதம் மட்டுமே தமிழ் மொழிக்கு இணையான ஒரே மொழி…

அண்ணாமலைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் விடுத்துள்ளார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு…

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.…

சீமானுக்கு மைக்கில் பேசும்போது மட்டும்தான் வீரம் வருமா?: வீரலட்சுமி

கணவர் கணேசனுடன் பாக்ஸிங்கிற்கு வரும்படி சீமானுக்கு வீரலட்சுமி சவால் விட்டுள்ளார். மேலும், பாக்ஸிங் போடுவதற்கான இடத்தையும், நேரத்தையும் அறிவித்து வீடியோ ஒன்றையும்…

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது: அன்புமணி

“உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது” என தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவர்…

உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் வரவில்லை: உதயநிதி ஸ்டாலின்

அதிமுக – பாஜக இடையே விரிசல் ஏற்பட்டு, மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பாஜக தேசிய…

காவிரி பிரச்சனையால் பெங்களூரில் 26ம் தேதி பந்த் அறிவிப்பு!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் வரும் 26ம் தேதி பந்த் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 100க்கும் அதிகமான…

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது: ராகுல் காந்தி!

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எக்ஸ்ரே போன்றது. இது நாட்டில் எத்தனை பெண்கள், ஓபிசி, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளனர் என்பதை…

அருணாச்சல் வீரர்களுக்கு விசா மறுப்பு: சீனாவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

சீனாவில் நடக்கும், 19வது ஆசிய விளையாட்டு போட்டி களில் பங்கேற்க, அருணச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வீரர்களுக்கு விசா தர மறுத்த…

அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளது: நிக்கி ஹாலே

அமெரிக்காவிற்கு அச்சுறுத்துலாக சீனா மாறி உள்ளதாகவும், அந்நாடு போருக்கு தயாராகி வருவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே கூறியுள்ளார். அமெரிக்காவின்…

கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக வேண்டாம் என்றேன்: விஜய் சேதுபதி

கீர்த்தியை என் மகளாகதான் நான் பார்த்தேன். என்னால் அவருடன் நிச்சயமாக ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.…

அயலான் படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது!

தீபாவளி அன்று அயலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த வேளையில் படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர்…

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்!

“இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும்…

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் சாத்தியம் இல்லை: வைகோ

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர்…

வீட்டில் ஜெபம் செய்த கிறிஸ்தவர்கள் மீது இந்து முன்னணி கொலை வெறித்தாக்குதல்: சுபவீ கண்டனம்!

பெரியார் பிறந்தநாளன்று ஈரோடு சென்னிமலையில் வீட்டில் ஜெபம் செய்ததற்காக கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தி இருப்பதன் பின்னணியில்…