மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்கிறது: பிரதமர் மோடி

மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். வளர்ச்சியடைந்த இந்தியா…

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்?: அண்ணாமலை!

நேற்று இரவு சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், தமிழக அரசு பாடம் கற்க, இன்னும்…

தேர்தல் நாளில் வாக்கு சேகரித்ததாக பிஆர்எஸ் கவிதா மீது காங்கிரஸ் புகார்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று (நவ.30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் வாக்களிக்க வந்த இடத்தில்…

சென்னை தத்தளிக்கிறது, தற்பெருமை பேசாமல் ஆக்‌ஷனை எடுங்க: வானதி சீனிவாசன்!

தலைநகரம் சென்னை தண்ணீரில் மிதக்கிறது, இனியும் தற்பெருமை பேசாமல் மழை நீரை வெளியேற்ற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

சென்னையில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னையில் கனமழை தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணபணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் விரைவுபடுத்த வேண்டும். மழை – வெள்ளத்தால்…

அமலாக்கத் துறை விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி ஆஜர்!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் அமலாகக்த்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக 30-ந்தேதி நேரில்…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று போர் நிறுத்ததுக்கான ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு…

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு: அமர்வு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார்!

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை எந்த அமர்வு விசாரிப்பது என்பது குறித்து…

ஞானவேல்ராஜா ஒருபைசா பாக்கி இல்லாமல் பணத்தை திருப்பித் தர வேண்டும்: சமுத்திரக்கனி

‘பருத்திவீரன்’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீர் குறித்து பேசியதற்கு பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், ஒருபைசா பாக்கி இல்லாமல் பணத்தை திருப்பித்…

சென்னையில் கனமழை: இரவோடு இரவாக களத்தில் இறங்கிய சென்னை மேயர் பிரியா!

சென்னையில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இரவோடு இரவாக சென்னை மாநகராட்சி துரிதமாகச்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: ராகுல் காந்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே பல பிரபலங்கள் விஜயகாந்த், விரைவில்…

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: டிடிவி தினகரன்

காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார் அரசுப் பள்ளிகளில் 1 முதல்…

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: அண்ணாமலை

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது என்று அண்ணாமலை குற்றம்…

மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது: அன்புமணி!

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மேயர்…

விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரேமலதா!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என்றும், அவர் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த்…

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன: மு.க.ஸ்டாலின்

2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்…

மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்த மணிப்பூர் ஆயுதக் குழு!

நாட்டின் வட கிழக்குப் பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரிலும் அமைதியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என மத்திய உள்துறை…

ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீப் விடுதலை!

ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் நேற்று விடுவித்தது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்…