தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளும் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…
Category: தமிழகம்
நெல்லை பெண் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து: நேரில் சந்தித்த டிஜிபி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம்…
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பிரேக் பிடிக்காததால் நடைமேடையில் மோதி விபத்து. மாலை 4.25 மணிக்கு சென்னை கடற்கரை…

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை: கனிமொழி
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி…
மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம்: கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம்…
பெண் சப்-இன்ஸ்பெக்டர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளி கைது
நெல்லை அருகே கோவில் விழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை வழங்குக: மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு…