கொரோனா பரவல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளும் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்: ஓ.பி.எஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அ.தி.மு.க.…

மின்வெட்டு பிரச்னையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பிரச்னையைச் சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது…

நெல்லை பெண் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து: நேரில் சந்தித்த டிஜிபி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம்…

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பிரேக் பிடிக்காததால் நடைமேடையில் மோதி விபத்து. மாலை 4.25 மணிக்கு சென்னை கடற்கரை…

சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் 9 அடுக்கு நிர்வாக…

இலங்கைக்கு மின்தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்

இலங்கைக்கு கடல்வழி மின்தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

பழனி கோவிலில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும்…

ஒருவாரம் ஊட்டியில் தங்கும் தமிழக கவர்னர், பலத்த பாதுகாப்பு!

தொடர்ந்து ஒருவாரம் ஊட்டியில் தங்கும் தமிழக கவர்னர் 30-ந் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில்…

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை: கனிமொழி

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி…

மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம்…

பெண் சப்-இன்ஸ்பெக்டர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளி கைது

நெல்லை அருகே கோவில் விழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை வழங்குக: மு.க ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு…

எழுவர் விடுதலை: ஜனவரி 27ஆம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபபிக்கும் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27ஆம் தேதியன்று…

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், கடந்த…

நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினம்: பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக மீண்டும் கொண்டாடப்படும். மீண்டும் ‘உத்தமர் காந்தி விருது’, ஆண்டுக்கு 6 கிராம…

புதுச்சேரியில் ஆளுநர் மூலமாக ஆட்சி மாற்றத்தை நிகழ்ந்த பாஜக சதி: திருமாவளவன்

புதுச்சேரியில் ஆளுநர் மூலமாக ஆட்சி மாற்றத்தை நிகழ்ந்த பாஜக காய்நகர்த்தி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

திமுக அரசின் தவறான முடிவுகளால் மின்வெட்டு: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க., அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர்…