அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்!

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம் வீட்டில் அணியும் உடைகள்: பெண்கள் வீட்டில் இருக்கும் போது உடை அணியும் விஷயத்தில் அக்கறை…

அறுபதிலும் அழகாய் இருக்க வேண்டுமா?

இளைய வயதினர் மட்டுமே உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருக்கலாம். வயதானவர்களாகிய நாம் இனி உடலை அழகாகவும், அளவாகவும் வைத்திருந்து என்ன பயன்?…

ஆரோக்கியத்தின் கண்ணாடி – சருமம்!

ஆரோக்கியத்தின் கண்ணாடி – சருமம்! அழகாய் இருப்பது அத்தனை பெண்களுக்கும் அவசியம். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்லும் பல பிரபலங்களைப் பாருங்கள்…

தோலை அழகாக்கும் பப்பாளி!

தோலை அழகாக்கும் பப்பாளி! தோலை அழகாக்கும் ரகசியமே பப்பாளிதான். உணவில் நிறையப் பப்பாளி எடுத்துக்கொள்ளுங்கள். பப்பாளி ஃபேக்கும் பயன்படுத்தலாம். தினமும் தோலில்…

வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் மரணம்!

சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் உடல்நலக்…

30 ஆண்டுகளுக்கு நாட்டின் அரசியல் பாஜகவைச் சுற்றியே சுழலும்: பிரசாந்த் கிஷோர்

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும் என்று பிரபல தேர்தல் உத்தியாளர் பிரசாந்த்…

அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி போராட்டம்: அமைச்சரின் வீடு எரிக்கப்பட்டது!

ஆந்திராவில் அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. நீர்பாசனத் துறை அமைச்சர் விஷ்வரூப் முகாம் அலுவலகம்…

பஞ்சாப் சுகாதார மந்திரி ஊழல் புகாரில் கைது!

பதவி ஏற்று 100 நாட்களுக்குள் பஞ்சாப் சுகாதார மந்திரி விஜய் சிங்கலா, அதிரடியாக நீக்கப்பட்டார். ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.…

ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி…

மீனவப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை!

கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நிறைவு!

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி…

ஜப்பான் சுற்றுப்பயணம்: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும்…

புடினை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பியதாக தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு…

அமெரிக்க தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 21 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ்…

உலக சுகாதார அமைப்புக்கு மீண்டும் தலைவரானார் டெட்ரோஸ் அதனோம்!

உலக சுகாதார அமைப்புக்கு 2வது முறையாக மீண்டும் தலைவரானார் டெட்ரோஸ் அதனோம். எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம், உலக…

மியான்மரில் கடலில் படகு கவிழ்ந்து 16 பேர் பலி!

மியான்மரில் கடலில் படகு கவிழ்ந்து 16 பேர் பலியாகினர். மியான்மரின் சிறுபான்மை இன மக்களான ரோஹிங்யா முஸ்லிம்களை அந்த நாட்டு ராணுவம்…

நடிகர் மோகன்லால் வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து…

புரி ஜெகன்னாதர் கோயில் முன் இளைஞர் சுட்டுக்கொலை!

ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி…