முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய ஸ்டாலினுக்கு சீமான் கடிதம்!

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயாஸ், முருகன், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர்…

அரசு கேபிள் டிவி முடக்கப்பட்டிருப்பதற்கு திமுக அரசுதான் காரணம்: ஓ.பன்னீர் செல்வம்

அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் என்று ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது…

நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும்: அன்புமணி

நம் தலைமுறை மட்டும் தான் இந்த காலநிலை மாற்றத்திற்கு தீர்வு கொண்டு வர முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த…

பழங்குடியினர் உடை அணிந்ததற்காக என்னை காங்கிரஸ் கேலி செய்தது: பிரதமர் மோடி

பழங்குடியினர் உடை அணிந்ததற்காக காங்கிரஸ் கட்சி தன்னை கேலி செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில்,…

யாத்திரையில் விவசாயிகள், பழங்குடியினரின் வலியை உணர்ந்தேன்: ராகுல்

ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றைத் தொழிலதிபர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் டிச.,1 மற்றும் 5ம்…

ராஜிவ் காந்தி வழக்கில் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சீராய்வு மனு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு…

மங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளி வெடிகுண்டுடன் எடுத்துக்கொண்ட படம்!

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக கருதப்படும் ஷெரீக், கடைசியாக குக்கர் வெடிகுண்டுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 56 பேர் பலி!

இந்தோனேசிய நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுமார் 56 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும்: துருக்கி அதிபர்

சிரியாவில் இனி தரைப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான துருக்கியும்,…

ஹிஜாபிற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஈரானிய நடிகை கைது!

ஹிஜாப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பிரபல ஈரானிய நடிகை ஹெங்கமேஹ் காசியானி உட்பட 8 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.…

கர்நாடகத்தில் கிராம மக்களிடம் அடி வாங்கிய பாஜக எம்.எல்.ஏ.!

கர்நாடகத்தில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணைப் பார்க்க வந்த பாஜக எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை…

கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயற்சி: ஒருவர் கைது!

கேரள மாநிலம் கொச்சியில் நேற்றிரவு சென்னையை சேர்ந்த கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை, ஒரு வாலிபர் தடுத்து நிறுத்தி…

கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை…

மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

சிவசங்கர் பாபா வழக்கில் உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்!

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள…

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற…

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து…