பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருக்கும்…
Category: தமிழகம்
கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர்
கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் நாடு முழுவதும் கொரோனா தொற்று…
கல்வி நிறுவனங்களில் மத அடையாள ஆடை: வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு!
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்களுடன் ஆடைகள் அணிய தடை விதிக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து…
பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிறைவேற்றுவார்: ராமதாஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவார் என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை…
பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து; சென்னை உயர் நீதிமன்றம்
பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி கேம்…
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
மாணவர்கள் போராட்டம் காரணமாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்தாண்டில்…
அ.தி.மு.க.வில் சசிகலா குறித்து பேசுவதற்கு வழியில்லை: பா.வளர்மதி
எம்.ஜி.ஆர். எந்த இடத்தில் கட்டிடத்தை கட்டி அ.தி.மு.க. கட்சி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அங்கேயேதான் அ.தி.மு.க. இருக்கிறது என்று முன்னாள்…
நெல்லை பெண் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து: நேரில் சந்தித்த டிஜிபி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம்…
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பிரேக் பிடிக்காததால் நடைமேடையில் மோதி விபத்து. மாலை 4.25 மணிக்கு சென்னை கடற்கரை…

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை: கனிமொழி
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி…
மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம்: கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம்…