இலங்கை கைது செய்த 15 தமிழக மீனவர்கள் மற்றும் 100 மீன்பிடி படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Day: November 7, 2022

10 சதவீத இட ஒதுக்கீட்டால் யாருக்கும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது: அண்ணாமலை
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மத்திய…

போக்குவரத்து அபராத தொகையை உயர்த்தியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை அதிகரித்த அரசாணைக்கு எதிராக மதுரையை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருத்தப்பட்ட புதிய மோட்டார்…

தமிழகத்தில் மார்ச் 13ல் பிளஸ் 2 , ஏப்.6ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு!
10,11,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2…

சொத்துக்குவிப்பு வழக்க்கில் வேலூர் நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக தன் மனைவி விசாலட்சுமியுடன் உயர்கல்வித்…

ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்க வேண்டும்: கங்கனா ரனாவத்
ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்…
Continue Reading